சென்னை தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறுக... கருப்புப் பட்டை அணிந்து செப். 17ல் போராட்டம் நமது நிருபர் செப்டம்பர் 15, 2020
திருப்பூர் வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு ஆட்சேபம் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்த வங்கி ஊழியர்கள் நமது நிருபர் செப்டம்பர் 1, 2019 மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத் தில் உள்ள வங்கிகளில் பணி யாற்றும் 5 ஆயிரத்து 500 ஊழி யர்கள் கருப்புப் பட்டை அணிந்து சனியன்று வேலை செய்தனர்.