கருப்புப் பட்டை அணிந்து

img

வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு ஆட்சேபம் கருப்புப் பட்டை அணிந்து பணி செய்த வங்கி ஊழியர்கள்

மத்திய அரசு வங்கிகளை இணைக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாவட்டத் தில் உள்ள வங்கிகளில் பணி யாற்றும் 5 ஆயிரத்து 500 ஊழி யர்கள் கருப்புப் பட்டை அணிந்து சனியன்று வேலை செய்தனர்.

;